Sunday 16 February 2014

முன்னோடி வீரன் அழகு முத்து கோன்



          புரட்சித்தலைவி தமிழக முதல்வர் தங்கத்தாரகை விருது பெற்ற உலகம் போற்றும் உத்தம முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி
" இந்திய விடுதலைப் போரில்
இடுபட்ட அனைவருக்கும்
முன்னோடி வீரன் அழகு முத்து கோன்"
மாண்புமிகு முதல்வர் பெருமிதம்
15/3/1996. அன்று நடைபெற்ற வீரன் அழகு முத்துக் கோன் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் வீரன் அழகு முத்து கோன் போக்குவரத்துக் கழக தொடக்க, விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையீன் ஒரு பகுதி
தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த யாதவர் இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வசித்து வருகிறார்கள்.
இந்திய சுதந்திர வரலாற்றில் ஆரம்ப கால கட்டத்திலேயே மற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கிய தங்களது குலத்தோன்றல் வீரன் அழகு முத்து கோன் அவர்களின் புகழுக்கு சிறப்புச் சேர்க்கப் படவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்ததை நான் அறிவேன்.
அந்த மக்களின் ஆதங்கமும் மனக்குறையும் இன்று நீங்கிவிட்டது என்று அறியும்போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி,
சுபாஷ் சேர்வை யாதவ்

No comments:

Post a Comment