Monday 30 September 2013

பதினெண் சித்தர்களில் ஐந்து சித்தர்கள் யாதவர்



பதினெண் சித்தர்களில் ஐந்து சித்தர்கள் யாதவ குலத்தினர் ஆவர்

1.இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை

2. திருமூலர் இடையர் தில்லை(சிதம்பரம்)

 3.புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி

 4..கொங்கண சித்தர் இடையர் திருப்பதி

 5.குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம்

மேலும் ஒரு சிலர் குலம் தெரியவில்லை விஷ்ணு குலம் என்று ஒரு சில சித்தர் குறிப்பிடபடுவதால் அவர்களும் யாதவர்களாக இருக்க வாய்ப்பு  உள்ளது

1 comment:

  1. அருமை சகோதரா மேலும் உண்மைகளை வெளியிடுங்கள் கமெண்ட் இட மெயில் ஐ.டி கேட்கிறது அனானிமஸ் ஆக கருத்திட வாய்ப்பு அளியுங்கள் வேர்ட் வெரிபிகேசன்ம் நீக்கவும்

    ReplyDelete