சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு
பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் சொல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்ய
ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்பு
பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
ஆய் - "மோசி பாடிய ஆய்"
ஆபுரர்கள் Abhira வழி வந்த தெக்கத்திக்காரர் தான்
ReplyDeleteஅவர்கள். ஆ + புரர் என்றால் ஆவினத்தைப்
பார்த்து வந்தோர், ஆயர். யாடு(ஆடு) > யாடவர் >
யாதவர் என்போருக்கும் அவர்களுக்கும்
தொடர்புண்டு. போகப்போக கள ஆபிரர் = களப்பிரர்
ஆவர்.கள், கள என்ற முன்னொட்டு அவர்களின்
கருப்பு நிறத்தை அவர்களின் வட்டாரத்தை,
நிலத்தைக் குறிக்கப் பயன்பட்டதாக இருக்கலாம்.
தமிழக வரலாற்றில் முதன்முதலில் அச்சுதக்
களப்பாளன் பெயர் வருகிறது. மூவர் ஆண்ட
தமிழகத்துக்கு மேலே விரிந்திருந்த
மொழிபெயர் தேயத்தில் நூற்றுவர் கன்னர்
எனப்படும் சாதவாகனர் ஆட்சி முடிவுற்ற போது,
அவர்களிடம் படைத்தளவாய்களாகப் பணியாற்றிய
சில இனக்குழுக்கள் தங்களைத் தனி ஆள்மரபாக
அறிவித்துக் கொண்டு உடைபட்ட
நூற்றுவர்கன்னரின் பேரரசின் சில
பாகங்களை கவர்ந்துகொள்கின்றனர். சிலரோ கீழ்
நகர்ந்து தமிழக எல்லை நாடுகளைப் பற்றிக்
கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற் கால்
பதிக்கின்றனர். பல்லவரும் இவ்வகையினரே. பாகத
மொழியை (பிராகிருதம்) புரந்து வந்தனர் எனத்
தெரிகிறது. தமிழகத்துக்கு மேலுள்ள
மொழிபெயர் தேயத்தில் பேசப்பட்ட
தமிழுக்கு உறவான பாகதத்தை அங்கிருந்து வந்த
களப்பிரர் பேசியதிலும், புரந்ததிலும்
வியப்பேதுமில்லை.
மற்றப்படி பார்ப்பனர்களுடன் தங்களை இணைத்தும்,
இஷ்வாகு புஷ்வாகு இராமன் என
கதைகட்டி பெருமை கொள்வதெல்லாம்...
பிற்காலத்தில் தாழ்வுணர்ச்சி கொண்ட
எல்லா திராவிட இனக்குழுக்களும்
செய்தது தான். அவையெல்லாம் கப்சா என்பதைத்
தவிர வேறொன்றுமில்லை.
நால்வண்ணத்துக்குப் புறம்பான ஆயர்
கூட்டத்தை பார்ப்பனர் வெறுத்ததும், இருண்ட
காலம் என்றதும் ஆச்சரியமான சங்கதியில்லை.
This comment has been removed by the author.
Deleteகளபிறர் ஆட்சிக்கு முடிவு கட்டிய கடுங்கோன் பாண்டியன் யாதவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் யது என்ற மன்னன் வழி வந்தவரே சேர சோழ பாண்டிய பல்லவர் வேளிர்கள் ஆவர்
ReplyDeleteஆயர் என்ற பட்டதை அஹிர்கள் தற்பொழுதும் பயன்படுத்தி வருகிறார்கள் ஆய் என்ற மன்னர்கள் கர்நாடகம் குஜராத் உத்தரபிரதேஷம் போன்ற பகுதிகளிலும் ஆட்சி செய்து இருக்கின்றனர்
கர்நாடகம் குஜராத் உத்தரபிரதேஷம் மட்டுமில்ல ஒட்டு மொத்தம் இந்தயாவும் யாதவர்களால்ம் சிறு சிறு மேய்ச்சல் சாதிகளாலும் ஆளப்பட்டது
ReplyDeleteஆண்ட அரசர்களும் அவனை எதிர்த்து போரிடவனும் நம் இனமே
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகோனார் என்பது பட்டமே யாதவர் ஆயர் என்பதே சாதியின் பெயர் முல்லை நில மக்களே இந்திய முழுக்க பரவி வாழ்ந்தனர். வேளிர்கள் யாதவர்கள் முல்லை நிலமான காடுகளை அழித்து நாடாக்கி ஆண்டனர் என்பதே வரலாறு வேளிர்கள் யாதவர்கள் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை வட இந்தியாவில் வாழும் அஹிர் எனபடும் யாதவர்களுக்கு ஆயர் என்ற பட்டம் டெல்லி குஜராத் போன்ற மாநிலங்களில் தற்பொழுதும் உள்ளது. ஆய் மன்னர்கள் இந்திய முழுக்க ஆண்டனர் ; அதனாலே தமிழக யாதவர்கள் ஆயர் என்றும் அறியப்படுகின்றனர். கோனார் என்ற நதி ஜ்ஹர்கண்ட் மாநிலத்தில் ஓடுகிறது கோனருழு என்ற பட்டம் ஆந்திரமாநில யாதவர்களுக்கு உள்ளது இவர்களின் பொதுபடையான அம்சம் கிருஷ்ணரின் வம்சம் என்பதே அனைவரும் வைணவ மதத்தையே பின்பற்றுகின்றனர்
Deleteஇந்தியாவிலுள்ள அனைத்துசாதிஊடகங்களிலிருந்தும்ஒன்றுபுரிகிறது.அனைத்துசாதிகளும்சூரியசந்திர அக்னிஇந்திரநாகபிரம்மக்ஷத்திரியர்கள்.ஐயோபாவம்.வடமேற்குஆசியாவிலிருந்து துரத்திவிடப்பட்ட சிறு மாடுஓட்டியகூட்டம்இந்தியாவிலிருந்த அனைத்துக்ஷத்திரியர்களையும் துரத்திவிட்டுபார்ப்பனீயத்தைப்புகுத்திவிட்டார்கள். க்ஷத்திரியர்கள்காலத்தில்வர்ண தர்மம்கிடையாதா?
ReplyDeleteஉண்மைய சொன்ன உங்களுக்கு இப்படி எரியத்தான் செய்யும்... வேறு என்னா வழி உங்கள் சமுதாயத்திற்கு வரலாற்று இல்லை என்றால் நாங்கள் ஒன்றும் பன்ன முடியாது 🤣
Deleteஇந்தியாவிலுள்ள அனைத்துசாதிஊடகங்களிலிருந்தும்ஒன்றுபுரிகிறது.அனைத்துசாதிகளும்சூரியசந்திர அக்னிஇந்திரநாகபிரம்மக்ஷத்திரியர்கள்.ஐயோபாவம்.வடமேற்குஆசியாவிலிருந்து துரத்திவிடப்பட்ட சிறு மாடுஓட்டியகூட்டம்இந்தியாவிலிருந்த அனைத்துக்ஷத்திரியர்களையும் துரத்திவிட்டுபார்ப்பனீயத்தைப்புகுத்திவிட்டார்கள். க்ஷத்திரியர்கள்காலத்தில்வர்ண தர்மம்கிடையாதா?
ReplyDelete